பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை | டாக்டர் ஆக ஆசைப்பட்ட ஹீரோயின் | அமானுஷ்ய படத்தில் நட்டி : வரலாற்று பின்னணியில் உருவாகும் ‛நீலி' | ஜூலை 4ல் 7 படம் ரிலீஸ்... எந்த படம் ஓடுது | சினிமாவில் நடக்கும் அநியாயங்களை பேசியதால் வாய்ப்பில்லை, சமையல் செய்து பிழைக்கிறேன் : ஸ்ரீரெட்டி புலம்பல் | பிளாஷ்பேக் : 40 ஆண்டுகளுக்கு முன்பே நடிகரான கஸ்தூரி ராஜா | பிளாஷ்பேக் : தமிழில் டப் ஆன முதல் மலையாள படம் |
தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வரும் சாய் பல்லவி தான் நடனமாடும் வீடியோக்களை அவ்வப்போது சோசியால் மீடியாவில் வெளியிட்டு வருகிறார். அதோடு தனது தங்கையுடன் நதிக்கரைகளில் விளையாடும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உகாதி பண்டிகை கொண்டாடியிருக்கிறார் சாய் பல்லவி. அந்த பண்டிகையை வயல்வெளிகளில் விவசாயம் செய்யும் பெண்களுடன் இணைந்து கொண்டாடி பகிர்ந்துள்ளார். அப்போது விவசாய நிலத்தில் கிழங்கு அறுவடை செய்த ஒரு புகைப்படத்தையும் பதிவிடுகிறார் சாய் பல்லவி.