இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
1980 - 90களில் தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் ராதிகா. அதன்பிறகு சின்னத்திரையிலும் கொடி கட்டி பறந்தார். சமீபகாலமாக திரைப்படங்களில் அம்மா மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார் ராதிகா சரத்குமார். தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் ராதிகா. இந்தப் படம் மார்ச் 10ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று தனது நண்பர்களுக்கு ஒரு பார்ட்டி கொடுத்துள்ளார் ராதிகா. அந்த பார்ட்டியில் சூர்யா-ஜோதிகா உள்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நடிகை ராதிகா வெளியிட்டுள்ளார்.