எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
1980 - 90களில் தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் ராதிகா. அதன்பிறகு சின்னத்திரையிலும் கொடி கட்டி பறந்தார். சமீபகாலமாக திரைப்படங்களில் அம்மா மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார் ராதிகா சரத்குமார். தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் ராதிகா. இந்தப் படம் மார்ச் 10ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று தனது நண்பர்களுக்கு ஒரு பார்ட்டி கொடுத்துள்ளார் ராதிகா. அந்த பார்ட்டியில் சூர்யா-ஜோதிகா உள்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நடிகை ராதிகா வெளியிட்டுள்ளார்.