‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா | எக்ஸ் தளம் நெகட்டிவிட்டி நிறைந்தது : ரவி தேஜா கருத்து | ராஜமவுலி - மகேஷ்பாபு படத்தின் பெயர் 'வாரணாசி'? | ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் |
தீபாவளிக்கு வெளியான எனிமி படத்தை தொடர்ந்து விஷால் தற்போது வீரமே வாகை சூடும் மற்றும் லத்தி என இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.. இதுதவிர துப்பறிவாளன்-2 படத்தை இயக்கி நடிக்கப்போவதாகவும் கூறி வருகிறார்.
இந்தநிலையில் விஷால் நடிக்கும் அவரது 33வது படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். எனிமி படத்தை தயாரித்த வினோத்குமாரே இந்தப்படத்தையும் தயாரிக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது..
த்ரிஷா இல்லேன்னா நயன்தார படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் ஆதிக் ரவிச்சந்திரன்.. அடுத்தததாக சிம்புவை வைத்து 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படத்தை இயக்கிய இவர் தற்போது பிரபுதேவாவை வைத்து பகீரா என்கிற படத்தை இயக்கியுள்ளார்.. அந்தப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.