இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
வம்சம், இரவுக்கு ஆயிரம் கண்கள், டிமாண்டி காலனி, கே-14 உள்ளிட்ட படங்களில் நடித்த அருள்நிதிக்கு ஏற்கனவே ஒரு மகன் உள்ளார். தற்போது அவருக்கு 2வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் அவர் குறிப்பிடுகையில், ‛எங்கள் குட்டி தேவையை அன்புடன் வரவேற்கிறோம். பிறந்த தேதி நவ.,27ல் . அன்புடன் மகிழ் அண்ணா, அம்மா மற்றும் அப்பா,' எனக் குறிப்பிட்டுள்ளார்.