திரைப்பட விழாவில் 'சந்தோஷ்': மத்திய அரசு அனுமதிக்குமா? | சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? |
குட்டிப் புலி, கொம்பன், மருது ஆகிய படங்களை இயக்கியவர் முத்தையா. அதன் பிறகு அவரது இயக்கத்தில் வெளிவந்த சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
கடந்த சில மாதங்களாக முத்தையா அடுத்து நடிகர் அருள்நிதியை வைத்து புதிய படம் இயக்குவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஆனால், எந்தவித அறிவிப்பின்றி தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் அருள்நிதிக்கு ஜோடியாக ரம்யா பாண்டியன் நடித்து வருகிறார். இப்படம் 2025ம் ஆண்டு பொங்கலுக்கு தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றனர். திரையரங்குகளில் வெளியாகாது என்பது குறிப்பிடத்தக்கது.