கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல் | அட்லி படத்தை அடுத்து மேலும் 2 புதிய படங்களில் கமிட்டான அல்லு அர்ஜுன் | தக் லைப் படத்தின் எட்டாவது நாள் வசூல் என்ன | சிம்புவை பற்றி பேச மறுக்கும் நிதி அகர்வால் | திருநெல்வேலி செல்ல பாஸ்போர்ட் கேட்கும் மாரிசெல்வராஜ் | முதல்ல திருமண மண்டபம் : வேகமெடுக்கும் நடிகர் சங்க பணிகள் | படை தலைவன் படத்தில் விஜயகாந்த் காட்சிக்கு வரவேற்பு | இரண்டு மனைவிகளுடன் விவகாரத்து : வெளிப்படையாகப் பேசிய அமீர்கான் | கரிஷ்மா கபூர் முன்னாள் கணவர் திடீர் மரணம் | ஜுலை, ஆகஸ்ட்டில் 'துருவ நட்சத்திரம்' படத்தை வெளியிட முயற்சி |
இயக்குனர் ஹரி - அருண் விஜய் கூட்டணியில் முதன்முதலாக உருவாக்கி வரும் படம் 'யானை'. கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்க. பிரகாஷ்ராஜ், ராதிகா, யோகிபாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர் அருண்விஜய்யின் 33வது படமாக இது உருவாகி வருகிறது. ராமேஸ்வரம், காரைக்குடி ஆகிய பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் நடிகை ராதிகா இந்தப்படத்தில் தனது காட்சிகளை நடித்து முடித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.. கூடவே பிரியா பவானி சங்கர் மற்றும் ஹரியின் மனைவி பிரீத்தா விஜயகுமாருடன் படப்பிடிப்பில் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். பூஜை, சிங்கம்-3 படங்களை தொடர்ந்து ஹரியின் டைரக்சனில் ராதிகா நடித்துள்ள படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.