மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இதையடுத்து அவரது புதிய படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்க உள்ளார். தமிழ், தெலுங்கு என இருமொழிப்படமாக இது உருவாகிறது. இந்தப்படத்தின் கதை குறித்தும் படத்தின் அப்டேட் குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் வம்சி, ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோளும் விடுத்துள்ளார்.
“நான் விஜய்யின் எளிமையை ரசிப்பவன்.. ஆனால் இந்தப்படத்தின் கதையை விஜய்க்கு இருக்கும் மாஸ் பவரை மனதில் வைத்தே உருவாக்கியுள்ளேன்.. அதேசமயம் இது அரசியல் படமல்ல.. படம் முழுதும் உணர்ச்சிகரமாக இருக்கும். அடுத்த மாதம் இறுதியில் இருந்து படம் குறித்த அப்டேட் தகவல்கள் உங்களை தேடி வரும்.. அதுவரை கொஞ்சம் காத்திருங்கள்” என கூறியுள்ளார் வம்சி பைடிப்பள்ளி.