இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தற்போது கொரட்டல்ல சிவா இயக்கி வரும் ஆச்சார்யா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் ராம்சரண், காஜல் அகர்வால், ராஷ்மிகா உள்பட பலர் நடிக்கிறார்கள். தனது ரசிகர்களுக்கு அவ்வப்போது பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்வதை வழக்கமாக வைத்துள்ள சிரஞ்சீவி, தனது அறக்கட்டளை மற்றும் ரத்த, -கண் வங்கி மூலம் சமூக சேவைகள் செய்து வருகிறார். இந்நிலையில், ஆந்திரா கடப்பா மாவட்டத்திலுள்ள கதிரி என்ற பகுதியைச் சேர்ந்த பி.சுரேஷ் என்ற தனது மூத்த ரசிகர் ஒருவர் உடல்நலம் பாரதிக்கப்பட்டுள்ளார் என்ற இந்த செய்தியை அறிந்த சிரஞ்சீவி உடனடியாக அவருக்கு ரூ. 1 லட்சம் மருத்துவ உதவி வழங்கியிருக்கிறார்.