இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழில் சிம்பு, அனுஷ்கா நடித்த வேதம் படத்தை இயக்கியவர் இயக்குனர் கிரிஷ் பவன். இவர் அடுத்ததாக பவன் கல்யாணின் படத்தை இயக்கவுள்ளார். தற்போது பவன் கல்யாண், அய்யப்பனும் கோஷியும் படத்தின் ரீமேக்கில் நடித்து வருவதால், அந்த இடைப்பட்ட காலத்தில் அறிமுக நடிகர் வைஷ்ணவ் தேஜை வைத்து ஒரு படத்தை இயக்கி முடித்து விட்டார். இப்படத்தில் ரகுல் பிரீத் சிங் கதாநாயகியாக நடித்துள்ளார்.
விரைவில் ரிலீஸாக இருக்கும் இப்படத்தை ஒடிடியில் ரிலீஸ் செய்யலாமா அல்லது தியேட்டர்களில் திரையிடலாமா என குழப்பத்திலேயே இருந்து வந்துள்ளார் கிரிஷ். இந்தநிலையில் தான் வைஷனவ் தேஜ் நடிப்பில் வெளியான உப்பென்னா படம் தியேட்டர்களில் வெளியாகி, மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்தப்படத்தின் வெற்றி தந்த நம்பிக்கையால், தனது படத்தை தியேட்டர்களிலேயே வெளியிடும் முடிவுக்கு வந்துள்ளாராம் கிரிஷ்.