லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
இந்திய அளவிலேயே ஒரு படத்திற்கு ஐந்தாம் பாகம் உருவாகிறது என்றால் அது மலையாளத்தில் மம்முட்டி நடித்த சிபிஐ டைரி குறிப்பு படத்திற்குத்தான். இதுவரை இந்தப்படத்திற்கு நான்கு பாகங்கள் வெளியாகிவிட்ட நிலையில் கிட்டத்தட்ட 16 வருடங்கள் கழித்து இதன் ஐந்தாம் பாகம் தற்போது உருவாகிறது. இதன் படப்பிடிப்பு கேரளாவில் துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகை ஷோபனா விசிட் அடித்துள்ளார். மேலும் மம்முட்டியுடன் அங்கே எடுத்துக்கொண்ட செல்பியை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ள ஷோபனா “ஒரு ரசிகையாக எங்கள் கேப்டனை பார்க்க வந்தேன்” என குறிப்பிட்டுள்ளார். எண்பது தொண்ணூறுகளில் மம்முட்டி-ஷோபனா இருவரும் இணைந்து பல படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.