இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் நேற்று முன்தினம் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் காரணம் உறுதிப்பட தெரியாமல் இருந்தது. பலரும் அவர் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த கல்லீரல் தொடர்பான பிரச்னை என்றும், அதற்கான ஆபரேஷன் என்று கூறினர். இந்நிலையில் நேற்று கண்ணில் ஆபரேஷன் செய்துள்ளார்.
இதுப்பற்றி, ''இந்த வயதில் கண்ணில் ஆபரேஷன் என்பது சிக்கலானது. நடந்ததும், நடப்பவையும் நன்மைக்கே. கண்கள் மூடியிருப்பதால் எழுதவோ, படிக்கவோ முடியவில்லை. மறதியான நிலையில் உள்ளேன். இசை மட்டும் கேட்க முயல்கிறேன், அதிலும் திருப்தியில்லை'' என தெரிவித்துள்ளார் அமிதாப்.