ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் நேற்று முன்தினம் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் காரணம் உறுதிப்பட தெரியாமல் இருந்தது. பலரும் அவர் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த கல்லீரல் தொடர்பான பிரச்னை என்றும், அதற்கான ஆபரேஷன் என்று கூறினர். இந்நிலையில் நேற்று கண்ணில் ஆபரேஷன் செய்துள்ளார்.
இதுப்பற்றி, ''இந்த வயதில் கண்ணில் ஆபரேஷன் என்பது சிக்கலானது. நடந்ததும், நடப்பவையும் நன்மைக்கே. கண்கள் மூடியிருப்பதால் எழுதவோ, படிக்கவோ முடியவில்லை. மறதியான நிலையில் உள்ளேன். இசை மட்டும் கேட்க முயல்கிறேன், அதிலும் திருப்தியில்லை'' என தெரிவித்துள்ளார் அமிதாப்.