தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
சோனி தொலைக்காட்சி சேனலில் 'சூப்பர் டான்சர்' என்ற பெயரில் குழந்தைகளுக்கான நடன நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதன் 3வது சீசன் தற்போது ஒளிப்பாகிறது. இந்த இந்த நிகழ்ச்சியில் நடிகை ஷில்பா ஷெட்டி, கீதா கபூர் மற்றும் அனுராக் பாசு ஆகியோர் நடுவர்களாக உள்ளனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தையிடம் அவரது பெற்றோர்கள் குறித்து ஆபாசமான மற்றும் வெளிப்படையான பாலியல் கேள்விகளைக் கேட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலானது. இதை தொடர்ந்து குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணையம் ஷில்பா ஷெட்டி, கீதா கபூர் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.