இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
இந்தியா, கிரிக்கெட்டில் உச்சம் தொட்டாலும், கால்பந்து அதற்கு வெறும் கனவாகவே இருந்து வருகிறது. ஆனால் இந்தியா சுதந்திரமடைந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 1952ம் ஆண்டு பின்லாந்தில் நடந்த சம்மர் ஒலிம்பிக் போட்டியில் இந்திய கால்பந்து அணி கலந்து கொண்டு விளையாடி இருக்கிறது. அந்த போட்டியில் இந்தியா தோற்றாலும் அது வரலாற்று சிறப்பு மிக்க காலம். அதன்பிறகு அவ்வளவு வலுவான கால்பந்து அணி இந்தியாவில் உருவாகவில்லை. அதனை அடிப்படையாக கொண்டு தயாராகி உள்ள படம்தான் 'மைதான்'.
இந்த படத்தில் அஜய் தேவ்கன், பிரியாமணி, கஜராஜ் ராவ், பெங்காலி நடிகர் ருத்ரனில் கோஷ் ஆகியோர் நடித்துள்ளனர். அமித் ரவீந்தர்நாத் ஷர்மா இயக்கி உள்ளார். ஜீ ஸ்டுடியோஸ், போனி கபூர், அருணவா ஜாய் சென்குப்தா மற்றும் ஆகாஷ் சாவ்லா ஆகியோர் தயாரித்துள்ளனர். சைவின் குவாட்ராஸ் மற்றும் ரித்தேஷ் ஷா ஆகியோர் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளனர். படத்திற்கு இசை ஏஆர் ரஹ்மான். இப்படம் ஜூன் மாதம் 23ம் தேதி வெளியாகிறது.