நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
பாலிவுட் நடிகர் சல்மான்கான் சர்ச்சைக்கு பெயர்போனவர். அவருக்கு அவ்வப்போது கொலை மிரட்டல்களும் வருவதுண்டு. தற்போது அவருக்கு மீண்டும் கொலை மிரட்டல் வந்துள்ளது. இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சல்மான்கான் மானேஜருக்கு கடந்த 18ம் தேதி இமெயில் மூலம் ஒரு கடிதம் வந்துள்ளது. அதில் பிரபல தாதா கோல்டி பிரர், சல்மான்கானுடன் பேச வேண்டும், இல்லாவிட்டால் அவரது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்கிற தொணியில் அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. இந்த கடிதம் கோல்டி பிரரின் கனடா நாட்டு கூட்டாளியிடமிருந்து வந்துள்ளது. இது தொடர்பாக சல்மானின் மானேஜர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த மிரட்டலை தொடர்ந்து சல்மான்கானுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.