இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

சமீபகாலமாக தான் நடிக்கும் படங்களில் சரியான கவனம் செலுத்தாமல், தன்னுடன் நடிக்கும் அம்மணிகளை உஷார் பண்ணுவதிலேயே கவனம் செலுத்தி வந்தார், பரதேசி நடிகர். தன் மார்க்கெட் தரைமட்டமான போதும் அதைப் பற்றி கவலைப்படாமல் இருந்து வந்தார்.
தற்போது, தன் தம்பியும் சினிமா களத்தில் குதித்திருப்பதால், ஒருவேளை சினிமா மார்க்கெட்டில் தன்னை அவன் முந்தி சென்று விட்டால், தன்னை கடுமையாக விமர்சனம் செய்வரே என்பதற்காக, திடீரென்று அம்மணிகளின் சகவாசத்தை குறைத்து, நடிப்பில் கவனத்தை திருப்பி இருக்கிறார், பரதேசி நடிகர்.