இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

'ரொமான்டிக்' நாயகியாக வளர துவங்கி இருக்கும் பிரமாண்ட இயக்குனரின் மகள், தன்னுடன் நடிக்கும் நடிகர்கள் மற்றும் இயக்குனர்களிடம் மிக ஜாலியாக கும்மாளமடித்து வருகிறார். இந்த தகவல் பிரமாண்டத்திற்கு தெரிந்ததும், செம கடுப்பாகி விட்டார்.
உடனே, தன் மகளை அழைத்து, 'ஆரம்பத்தில் சொன்னது போன்று நடிகர்களுடன் கோடு போட்டு பழக வேண்டும். நட்பு என்ற பெயரில், 'லிமிட்' தாண்டினால், சினிமாவில் நடிப்பதற்கே தடை போட்டு விடுவேன்...' என, மகளை எச்சரித்துள்ளார். இதையடுத்து, தற்போது அடக்கி வாசிக்க துவங்கி இருக்கிறார், பிரமாண்டத்தின் மகள்.