இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் பொங்கல் ரிலீசில் இருந்து விலகியதில் அந்த நடிகருக்கு தான் பெரிய வருத்தமாம். தயாரிப்பாளர் தரப்புக்கு ஓடிடி நிறுவனங்கள் பெரிய தொகையை காட்டி பேரம் பேசியும் நடிகரின் வேண்டுகோளுக்கிணங்க தியேட்டரில் தான் ரிலீஸ் என இன்னும் பிடிவாதம் பிடித்து வருகிறார். இதனால் நெகிழ்ந்து போன நடிகர், தயாரிப்பாளரின் அடுத்த படத்துக்கான சம்பளத்தில் கணிசமான தொகையை குறைத்துள்ளார். தயாரிப்பாளர் கேட்டதற்கு 'நீங்களே வட்டி கட்டி சிரமத்துல இருப்பீங்க… எனக்காக தானே அதையெல்லாம் பொறுத்துக்கறீங்க…அதான்' என்று நெகிழ்ந்துள்ளார். முன்பெல்லாம் சென்னை வந்தால் நட்சத்திர ஓட்டலில் தங்கும் தயாரிப்பாளர் இப்போது நடிகரின் வீட்டிலேயே தங்கிக்கொள்கிறாராம்.