கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
விஜய் டிவியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை ரித்திகா. ரித்திகா, சில தொடர்களிலும் ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வந்த போதிலும், பெரிய அளவில் கண்டுகொள்ளப்படாமல் இருந்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாலாவுடன் அவர் அடித்த ரைமிங் வசனங்கள் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து தனக்கான ரசிகர்களை கண்டுகொண்டார்.
தற்போது பாக்கியலெட்சுமி சீரியலில் அம்ரிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரித்திகா, அந்த தொடரில் சமீபத்தில் ஒளிபரப்பான ஒரு எபிசோடில் சொந்த குரலில் பாடியுள்ளார். இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ரித்திகாவுக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது.
பாக்கியலெட்சுமி தொடரில் தொடக்கத்தில் ரித்திகாவுக்கு குறைவான காட்சிகளே இருந்தது. ஆனால், தற்போது விஜே விஷால் - ரித்திகா ஜோடி சிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.