பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
பல புதுமையான சீரியல்களையும், நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகிறது விஜய் டிவி. இந்நிலையில் சமீபத்தில் வெளியான அத்தொலைக்காட்சியின் புதிய சீரியலின் புரோமோ ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
விஜய் டிவியில் "தென்றல் வந்து என்னைத் தொடும்" என்கிற புதிய தொடர் விரைவில் வெளியாகவுள்ளது. அதன் புரோமோவை வெளியிட்டுள்ளனர். அதில் வெளிநாடு சென்று படித்து விட்டு சொந்த ஊருக்கு வரும் நாயகி கோவிலுக்கு வருகிறார். அங்கு கோவிலில் வைத்து தாலி கட்டிக் கொண்ட ஒரு ஜோடியை அந்த ஏரியாவில் சண்டித்தனம் செய்யும் நாயகன் கட்டிய தாலியை பறிக்க முயல, அவரை அடித்து விடுகிறார் நாயகி. அதோடு அம்மன் சாட்சியாக கட்டிய தாலியை நீ எப்படி பறிக்கலாம் என நாயகி கேட்க, ஆத்திரத்தில் கோவிலில் அம்மன் கழுத்தில் இருக்கும் மஞ்சள் கயிறை எடுத்து நாயகியின் கழுத்தில் போட்டு, நெற்றியில் திலகமும் இட்டு, நான் இப்போது இந்த மஞ்ச கயிறை உன் கழுத்தில் போட்டுவிட்டேன், நீ என் பொண்டாட்டியா என கேட்கிறார்.
தென்றல் வந்து என்னைத் தொடும் - விரைவில்.. #ThendralVanthuEnnaiThodum #VijayTelevision #VijayTv pic.twitter.com/K9UpHTpWwu
— Vijay Television (@vijaytelevision) July 25, 2021