நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
பிரபல சின்னத்திரை நடிகையான ராணி, ‛அலைகள், அத்திப்பூக்கள்' தொடங்கி தற்போது வரை பல சீரியல்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். பல வருடங்களாக சின்னத்திரையில் பயணித்து வரும் ராணி தனக்கே சீரியல் உலகில் மரியாதை கிடைப்பதில்லை என கூறியுள்ளார். அண்மையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், ‛‛22 வருஷமா சீரியலில் இருக்கிறேன். கேப் விட்டதே கிடையாது. ஒரேயொரு சீரியலில் மட்டும் தான் பாதியில் விலகினேன். அதற்கு காரணம் சீரியலில் இரவு ஷூட் வர வேண்டும் என்பதை ரொம்ப தவறான முறையில் சொன்னார்கள். எல்லாருக்கும் சுயமரியாதை இருக்கு. அவர்கள் என்னை இன்சல்ட் செய்து '' என வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார்.