மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
யு-டியூப் மற்றும் சிறிய சேனல்களில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்த விமல் குமாரின் நடிப்பு கனவை நனவாக்கியது எதிர்நீச்சல் தொடர் தான். அவரும் அந்த தொடரில் கரிகாலன் என்கிற கதாபாத்திரத்தில் மிகவும் சூப்பராக பெர்பார்மன்ஸ் செய்து மக்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார். இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற சின்னத்திரை விருதுகள் நிகழ்வில் விமல் குமாரை கவுரவித்துள்ளனர். அப்போது மேடையில் பேசிய விமல் குமார், 'வாசிப்பு தான் விமல் குமாரை கரிகாலனாக்கியது. வாசிப்பு தான் என் குறிக்கோளை அடைய உதவியது. ஜெய மோகன், தால்ஸ்த்தாய் எழுத்தாளர்களின் கதாபாத்திரங்கள் என்னை பல இரவுகள் தூங்க விடாமல் செய்தது' என்று கூறியுள்ளார்.