காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் பட்டம் வென்றவர் ஆனந்தி. இவர் ரெளத்திரம், தாரை தப்பட்டை, மீகாமன் உள்ளிட்ட சில படங்களிலும் சின்னத்திரையில் கனா காணும் காலங்கள், கள்ளிக்காடு பள்ளிக்கூடம், ராஜ பார்வை உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார். இரண்டாவது குழந்தை பிறந்த பின் சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் மீண்டும் ஆக்டிவாகியுள்ள ஆனந்தி, அண்மையில் வெளியிட்டுள்ள புகைப்படமானது படு பயங்கரமாக வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அவர் அணிந்துள்ள மேலாடை மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடம் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது.