300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
மிக்ஜாம் புயலால் கடந்தவாரம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பொழிந்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக பல இடங்களில் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இந்நிலையில், சின்னத்திரை ஷூட்டிங்கிறாக போடப்பட்ட பல சீரியல்களுக்கு தேவையான செட்டுகளும் சேதம் அடைந்துள்ளன. பாண்டியன் ஸ்டோர்ஸ், இலக்கியா, கனா காணும் காலங்கள் என பல்வேறு ஹிட் தொடர்களின் ஷூட்டிங் நடைபெறும் இடங்களில் கனமழையால் ஏற்கனவே போடப்பட்டிருந்த வீடு, கோர்ட், போலீஸ் ஸ்டேஷன் என பல செட்டுகள் சேதாரமடைந்துள்ளன. இதை சரி செய்யவே 10 நாட்கள் ஆகும் என்பதால், இந்த செட்டில் நடக்க வேண்டிய சீரியல்களின் ஷூட்டிங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன.