துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பான 'இதயத்தை திருடாதே', 'கண்ட நாள் முதல்' தொடர்களில் நடித்து சின்னத்திரையில் ஹீரோவாக பிரபலமானார் நவீன். செய்திவாசிப்பாளர் கண்மணியை திருமணம் செய்து கொண்ட அவர் குடும்பம், குழந்தை என நடிப்புக்கு சிறிய கேப் விட்டிருந்தார். இந்நிலையில், அவர் மீண்டும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள புதிய சீரியலில் ஹீரோவாக நடிக்க இருக்கிறாராம். இவருக்கு ஜோடியாக தெலுங்கில் மல்லி என்ற தொடரில் நடித்து வரும் நடிகை பாவனா லஸ்யா நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகி வருகிறது. நவீனுடைய இந்த கம்பேக்குக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.