மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'காற்றுக்கென்ன வேலி' தொடரில் கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் நடித்தவர் கானா ஹிரி. கானா பாடகராக பல பாடல்களை பாடியும் எழுதியும் உள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'தவமாய் தவமிருந்து' தொடரில் வரும் கானா பாடல் கூட ஹரி பாடியது தான். இவ்வளவு திறமையிருந்தும் சரிவர வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் விரக்தியில் ஹரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஹரியின் மறைவு சக நடிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஹரியின் தற்கொலை குறித்து சக நடிகரும் நண்பருமான ராகவேந்திரா புலி நண்பனின் பிரிவை தாளாமல் தொடர்ந்து உருக்கமான பதிவுகளை வெளியிட்டுள்ளார்.