நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு | 30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் | தனி இடத்தை பிடிப்பதற்காக சவால்களை எதிர்கொள்கிறேன் : பிந்து மாதவி | கோவையில் அடுத்தடுத்த நாள் இசை நிகழ்ச்சி நடத்தும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி | ஆக., 1ல் யு-டியூபில் “சித்தாரே ஜமீன் பர்” : யு-டியூபில் படத்தை வெளியிடுவது ஏன்? ஆமீர்கான் விளக்கம் | பிளாஷ்பேக் : கே.பாலச்சந்தரை ஏமாற்றிய 'கல்யாண அகதிகள்' |
அண்ணன் - தங்கை செண்டிமெண்ட் கதையை மையமாக கொண்டு தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் வானத்தைப் போல. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த சீரியலில், நாயகனாக அண்ணன் வேடத்தில் தருண் குமாரும், தங்கை வேடத்தில் ஸ்வேதா கெல்கேவும் நடித்து வந்தனர். இந்நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக சமீபத்தில் ஸ்வேதா அறிவித்திருந்தார். இதனையடுத்து தற்போது துளசி கதாபாத்திரத்தில் மான்யா என்ற நடிகை இணைந்துள்ளார்.
தெலுங்கு சின்னத்திரையில், ஜெமினி டிவியில் ஒளிபரப்பான பாக்யரேகா என்ற தொடரில் நடித்து பிரபலமானவர் மான்யா.