ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

அண்ணன் - தங்கை செண்டிமெண்ட் கதையை மையமாக கொண்டு தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் வானத்தைப் போல. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த சீரியலில், நாயகனாக அண்ணன் வேடத்தில் தருண் குமாரும், தங்கை வேடத்தில் ஸ்வேதா கெல்கேவும் நடித்து வந்தனர். இந்நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக சமீபத்தில் ஸ்வேதா அறிவித்திருந்தார். இதனையடுத்து தற்போது துளசி கதாபாத்திரத்தில் மான்யா என்ற நடிகை இணைந்துள்ளார்.
தெலுங்கு சின்னத்திரையில், ஜெமினி டிவியில் ஒளிபரப்பான பாக்யரேகா என்ற தொடரில் நடித்து பிரபலமானவர் மான்யா.




