புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
செய்தி வாசிப்பாளராக சின்னத்திரையில் தனது கேரியரை ஸ்டார்ட் செய்த கண்மணி சேகர், இன்ஸ்டாகிராமில் இன்று நெட்டீசன்களை மனங்களை மொத்தமாக கொள்ளையடித்து கொண்டிருக்கிறார். சமீபகாலங்களில் போட்டோஷூட்களில் அதிகமாக கவனம் செலுத்தி வரும் கண்மணி ஒரு முழு மாடலாகவே மாறிவிட்டார். துளிகூட க்ளாமரில்லாமல் அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது. அதை பார்த்துவிட்டு பலரும் கண்மணியை 'நிஜமான தேவதை' 'ப்ளூ ஏஞ்சல்' என வர்ணித்து வருகின்றனர்.