மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
செய்தி வாசிப்பாளராக சின்னத்திரையில் தனது கேரியரை ஸ்டார்ட் செய்த கண்மணி சேகர், இன்ஸ்டாகிராமில் இன்று நெட்டீசன்களை மனங்களை மொத்தமாக கொள்ளையடித்து கொண்டிருக்கிறார். சமீபகாலங்களில் போட்டோஷூட்களில் அதிகமாக கவனம் செலுத்தி வரும் கண்மணி ஒரு முழு மாடலாகவே மாறிவிட்டார். துளிகூட க்ளாமரில்லாமல் அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது. அதை பார்த்துவிட்டு பலரும் கண்மணியை 'நிஜமான தேவதை' 'ப்ளூ ஏஞ்சல்' என வர்ணித்து வருகின்றனர்.