''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
காத்து வாக்குல ரெண்டு காதல், சாகுந்தலம் படங்களில் நடித்து வரும் சமந்தா, விரைவில் தனது புதிய படங்கள் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிகிறது. மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது விவாகரத்து குறித்த தகவலை சோசியல் மீடியாவில் வெளியிட்ட சமந்தா, தற்போது சோசியல் மீடியாவில் தனது அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும், விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு அவர் தெலுங்கு டிவி சேனலில் ஜூனியர் என்டிஆர் நடத்தி வரும் எவரு மீலோ கோடீஸ்வரலு என்ற ரியாலிட்டி ஷோவில் சிறப்பு போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சி அடுத்த வாரம் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஜூனியர் என்டிஆர் கேட்ட கடினமான கேள்விகளுக்கு பதிலளித்த சமந்தா, ரூ. 25 லட்சம் வென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு இதே நிகழ்ச்சியில் ராஜமவுலி, ராம் சரண், கொரட்டல்ல சிவா உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.