கத்தியை அந்தரத்தில் சுழற்றியபடி கேக் வெட்டிய பாலகிருஷ்ணா | பிரேமலு 2 தாமதம் ஏன் ? தயாரிப்பாளர் தகவல் | ராம்சரண் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பில் தண்ணீர் டேங்க் உடைந்து விபத்து | பிறந்தநாள் பார்ட்டியில் போதைப்பொருள் : புஷ்பா பாடகி மீது வழக்கு பதிவு | ஊர்வசி மறுத்திருந்தால் மகள் நடிகையாகி இருக்க மாட்டார் : கண் கலங்கிய மனோஜ் கே ஜெயன் | ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அல்லு அர்ஜுனுக்கு பதில் ஜுனியர் என்டிஆரை இயக்கும் திரி விக்ரம் | நாளை வெளியாகும் ‛குபேரா' படத்தின் டிரைலர் | ‛கூலி' படத்தின் தெலுங்கு வியாபாரம் தொடங்கியது | அல்லு அர்ஜுன் - திரிவிக்ரம் சீனிவாஸ் படம் டிராப் ? |
காத்து வாக்குல ரெண்டு காதல், சாகுந்தலம் படங்களில் நடித்து வரும் சமந்தா, விரைவில் தனது புதிய படங்கள் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிகிறது. மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது விவாகரத்து குறித்த தகவலை சோசியல் மீடியாவில் வெளியிட்ட சமந்தா, தற்போது சோசியல் மீடியாவில் தனது அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும், விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு அவர் தெலுங்கு டிவி சேனலில் ஜூனியர் என்டிஆர் நடத்தி வரும் எவரு மீலோ கோடீஸ்வரலு என்ற ரியாலிட்டி ஷோவில் சிறப்பு போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சி அடுத்த வாரம் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஜூனியர் என்டிஆர் கேட்ட கடினமான கேள்விகளுக்கு பதிலளித்த சமந்தா, ரூ. 25 லட்சம் வென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு இதே நிகழ்ச்சியில் ராஜமவுலி, ராம் சரண், கொரட்டல்ல சிவா உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.