பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சம்மன் | உஸ்தாத் பகத்சிங் படத்தில் இணைந்த ராஷி கண்ணா | தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ‛இட்லி கடை' முதல் பாடல் | மீண்டும் படம் தயாரித்து, நடிக்கப்போகும் சமந்தா | பெத்தி படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய ராம் சரண் | விஜய்க்கு அரசியல் கட்சி துவங்க தைரியம் வந்ததே இப்படித்தான் : பார்த்திபன் வெளியிட்ட தகவல் | 10 ஆண்டுகளாக சத்தமே இல்லாமல் சூர்யா செய்து வரும் உதவி | அரசியலில் விஜய் ஜெயிப்பது ரொம்ப கஷ்டம் : ரஜினி அண்ணன் சத்ய நாராயணா | அரசியலில் நான் 'பேமஸ்'; சினிமாவில் நான் 'ஆவரேஜ்': பவன் கல்யாண் ஓபன் டாக் | ஸ்கூல் ரியூனியன் : 50 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களை சந்தித்த நாசர் |
சமீபத்தில்தான் நடிகைகள் ஸ்ரேயா, சமந்தா ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். அவர்களைத் தொடர்ந்து தற்போது நடிகர் ரஜினிகாந்தின் மகள்களான ஐஸ்வர்யா, செளந்தர்யா ஆகியோரும் திருப்பதி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். அவர்களுடன் செளந்தர்யாவின் கணவர் விசாகன், மகன் வேத் கிருஷ்ணா ஆகியோரும் சென்றுள்ளனர்.மேலும், கோயிலில் அவர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்தபோது எடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.