மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' |
தமிழில் அண்ணாத்த படத்தை அடுத்து விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. இதுதவிர தெலுங்கில் சிரஞ்சீவியுடன் காட்பாதர் மற்றும் ஷாரூக்கானுடன் அட்லி இயக்கும் ஹிந்தி படம் மற்றும் மலையாளத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
இந்தநிலையில் தனது தாயாரின் பிறந்தநாளை நேற்று காதலன் விக்னேஷ் சிவனுடன் இணைந்து கொண்டாடியுள்ளார் நயன்தாரா. அதுகுறித்த புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் நயன்தாரா. விக்னேஷ் சிவன் இந்த கொண்டாட்ட படங்களை தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டு வருங்கால மாமியாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கு மாமியாருக்கு இப்போதே ஐஸ் வைக்க தொடங்கிவிட்டார் போல விக்னேஷ் சிவன் என ரசிகர்கள் கருத்து பதிவிட்டுள்ளனர்.