புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! | புஷ்பா 2 படத்தில் டேவிட் வார்னர்? | கலகலப்பு 3ம் பாகத்தில் மீண்டும் விமல்? | லப்பர் பந்து இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிக்கும் தனுஷ் பட தயாரிப்பாளர்! | மெய்யழகன் படத்துடன் இணைந்த சர்தார் 2! | நேருக்கு நேர் மோதும் அஜித், சூர்யா படங்கள்! | படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் |
செய்தி வாசிப்பாளராகவும், சீரியல் நடிகையாகவும் தனது வாழ்க்கையை தொடங்கிய பிரியா பவானி ஷங்கர் தற்போது ரசிகர்கள் விரும்பும் நடிகையாகி இருக்கிறார். சமூக வலைதளங்களில் தீவிரமாக இருக்கும் பிரியா பவானி சங்கர், தனது வித விதமான படங்களை பகிர்ந்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
சமீபத்தில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி சில புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு அதில் 'திங்கள் கிழமையாக இருந்தாலும் வெள்ளிக்கிழமை போல இருங்கள்' என்று கேப்ஷனையும் போட்டு இருந்தார். பிரியா பவானி ஷங்கரின் இந்த பதிவை பலர் லைக் செய்தாலும் ஒரு சிலர் நெகட்டிவ் கமெண்ட்களை போட்டனர். உங்களுக்கு போர் அடிக்காதா? என்று கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த பிரியா பவானி ஷங்கர் 'நீங்கள் சொல்வது முழுமையாக புரிகிறது, என்னுடைய பதில் என்னவென்றால் கண்டிப்பாக எனக்கு போர் அடிக்காது. செய்யும் வேலைக்கு கைநிறைய சம்பளம் கிடைக்கும் போது அப்படி இருக்காது' என்று பதில் அளித்துள்ளார்.