புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி |
சுதா இயக்கத்தில் சூர்யா -அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவான படம் சூரரைப்போற்று. அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி வெற்றி பெற்ற இப்படம் விரைவில் ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளது.
இந்நிலையில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் இப்படத்தில் இடம்பெற்ற கயிலே ஆகாசம் என்ற பாடலை தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு, சூர்யாவின் இந்த பாடல் என் இதயத்தை உடைத்து விட்டது. தந்தைக்கும் மகனுக்குமிடையிலான இந்த பாடலை கேட்ககேட்க,எனது கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் இசையில் யுகபாரதி எழுதிய இந்த பாடலை சைந்தவி பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.