ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் விக்டர் என்ற வில்லனாக நடித்த அருண் விஜய்யின் மார்க்கெட் மறுபடியும் சூடுபிடிக்கத் தொடங்கியது. அதைத்தொடர்ந்து குற்றம் 23, தடம் போன்ற ஹிட் படங்களில் நடித்தவர் தற்போது அக்னிச் சிறகுகள், பாக்ஸர், சினம், பார்டர், ஹரி இயக்கும் படம் என பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தற்போது ஹரி இயக்கத்தில் தனது 33ஆவது படத்தில் நடித்து வருகிறார் அருண் விஜய். இந்த படத்தின் படப்பிடிப்பு நாகூர் தர்கா அமைந்துள்ள பகுதியில் நடைபெற்றபோது அந்த தர்காவிற்குள் சென்று தொழுகை நடத்திய அருண் விஜய், அந்த போட்டோக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு, எம்மதமும் சம்மதம் என்றும் தெரிவித்துள்ளார்.