காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி, ஆர்யா என சில நடிகர்கள் ஹீரோ, வில்லன் என இரண்டு விதமான வேடங்களிலும் நடித்து வரும் நிலையில் அந்த பட்டியலில் ஜெய்யும் இணைந்துள்ளார். பத்ரி இயக்கத்தில் சுந்தர்.சி தயாரித்து, நாயகனாக, நடித்து வரும் படத்தில் வில்லனாக நடிக்கிறார் ஜெய். இந்த படத்தின் ஆக்சன் காட்சி படமாக்கப்பட்டு வரும் நிலையில், எதிர்பாராதவிதமாக ஜெய்யின் வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது.
ஆனபோதிலும் ஸ்பாட்டிலேயே பிசியோதெரபி சிகிச்சை எடுத்துக் கொண்டு தொடர்ந்து ஆக்சன் காட்சியில் நடித்துள்ளார் ஜெய். இந்த தகவலை ஜெய்யும் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். இப்படம் தவிர பிரேக்கிங் நியூஸ், எண்ணித்துணிக,சிவ சிவ என மேலும் சில படங்களிலும் ஜெய் நடித்து வருகிறார்.