பழநி பஞ்சாமிர்தம் பற்றி சர்ச்சை : சினிமா இயக்குனர் மோகன்.ஜி கைது | மூன்று மணி நேரம் ஓடப் போகும் 'மெய்யழகன்' | கோலங்கள் தில்லாவுக்கு இந்த வயதில் கல்யாணமா? | கரகாட்டக்காரன் கனகாவா இது? | மணிமேகலைக்கு பதிலடி கொடுத்த பிரபலங்கள் : இப்படியா அசிங்கப்படுத்துவது? | மலையாள பாடல் பாடி மகளை தூங்க வைக்கும் ரன்பீர் கபூர் | சிரிக்காமல் சந்தேகத்துடன் படம் பார்த்த நிகிலா விமல் | சிறையில் 100வது நாள் : தொடர்ந்து ஜாமீன் கோரும் தர்ஷன் | ஜானி மாஸ்டர் விவகாரம் : மனம் திறந்த புஷ்பா 2 தயாரிப்பாளர் | ஹிந்தியில் ரூ.600 கோடி வசூலைக் கடந்த 'ஸ்திரீ 2' |
தற்போது ஹிந்தியில் குட்பை, மேடே, பிரமாஸ்திரா உள்பட பல படங்களில் நடித்து வரும் அமிதாப்பச்சன், நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் - தீபிகா படுகோனே இணைந்து நடிக்கும் படத்திலும் நடிக்கிறார். தெலுங்கு, ஹிந்தியில் தயாராகும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கடந்த ஜூலை 24-ந்தேதி முதல் நடித்து வந்த அமிதாப்பச்சன் ஐந்து நாட்கள் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். ஓரளவுக்கு தன் சம்பந்தப்பட்ட காட்சிகளை முடித்துவிட்டார். இன்னும் சில காட்சிகள் பிறகு படமாக உள்ளது.
தற்போது பிரபாஸ், தீபிகா படுகோனே ஆகிய இருவரும் வெவ்வேறு படங்களில் பிசியாக நடித்து வருவதால் இன்னும் சில மாதங்கள் கழித்துதான் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் நடைபெற உள்ளதாம். மேலும் இதற்கு முன்பு தெலுங்கில் வெளியான மனம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த அமிதாப்பச்சன், சைரா நரசிம்ம ரெட்டியில் ஒரு நீண்ட கதாபாத்திரத்தில் நடித்தவர், நாக் அஸ்வின் இயக்கும் இந்த புதிய படத்தில் பிரபாஸின் குருநாதர் வேடத்தில் நடிக்கிறாராம்.