காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
தற்போது ஹிந்தியில் குட்பை, மேடே, பிரமாஸ்திரா உள்பட பல படங்களில் நடித்து வரும் அமிதாப்பச்சன், நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் - தீபிகா படுகோனே இணைந்து நடிக்கும் படத்திலும் நடிக்கிறார். தெலுங்கு, ஹிந்தியில் தயாராகும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கடந்த ஜூலை 24-ந்தேதி முதல் நடித்து வந்த அமிதாப்பச்சன் ஐந்து நாட்கள் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். ஓரளவுக்கு தன் சம்பந்தப்பட்ட காட்சிகளை முடித்துவிட்டார். இன்னும் சில காட்சிகள் பிறகு படமாக உள்ளது.
தற்போது பிரபாஸ், தீபிகா படுகோனே ஆகிய இருவரும் வெவ்வேறு படங்களில் பிசியாக நடித்து வருவதால் இன்னும் சில மாதங்கள் கழித்துதான் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் நடைபெற உள்ளதாம். மேலும் இதற்கு முன்பு தெலுங்கில் வெளியான மனம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த அமிதாப்பச்சன், சைரா நரசிம்ம ரெட்டியில் ஒரு நீண்ட கதாபாத்திரத்தில் நடித்தவர், நாக் அஸ்வின் இயக்கும் இந்த புதிய படத்தில் பிரபாஸின் குருநாதர் வேடத்தில் நடிக்கிறாராம்.