சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
தெலுங்கு நடிகர் ராம்பொத்னேனி, கிருத்தி ஷெட்டி, நதியா ஆகியோர் நடிப்பில் லிங்குசாமி தமிழ், தெலுங்கில் இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்கப்போவதாக சில தினங்களுக்கு முன்பு ஒரு செய்தி பரவியது. அதை படக்குழு உறுதிப்படுத்தாத நிலையில், தற்போது ஈரம், மிருகம் படங்களில் நடித்தவரான ஆதி அப்படத்தில் வில்லனாக நடிக்க கமிட்டாகி இருக்கிறார். இந்த தகவலை அப்படத்தை தயாரிக்கும் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் டுவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளது. படத்தில் ராம் மற்றும் ஆதிக்கு இடையிலான காட்சிகள் படத்தில் அனல் பறக்கும் பரபரப்போடு மாஸாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.