சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? | மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை |
ஓ மை கடவுளே படத்தின் வெற்றிக்கு பின் கவனிக்கப்படும் நடிகராகிவிட்டார் அசோக் செல்வன். தற்போது ஹாஸ்டல், தீனி போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்தப்படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன. இந்நிலையில் அடுத்தப்படியாக 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார். இவருடன் நடிகர் நாசர் மகன் அபி ஹாசனும் இன்னொரு நாயகனாக நடிக்கிறார். அஞ்சு குரியன், ரித்விகா நாயகிகளாக நடிக்க, விஷால் வெங்கட் இயக்குகிறார். இப்படத்தின் டைட்டில் போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார்.