300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் | பிளாஷ்பேக்: மூன்று திரைப்படங்களில் மட்டுமே நடித்து, முதன்மை குழந்தை நட்சத்திரம் என்ற உச்சம் தொட்ட “பேபி சரோஜா” | பிரதீப்பின் ‛எல்ஐகே' தள்ளிவைப்பு : 'டியூட்' தயாரிப்பாளர் மீது 'எல்ஐகே' தயாரிப்பாளர் குற்றச்சாட்டு |
ஓ மை கடவுளே படத்தின் வெற்றிக்கு பின் கவனிக்கப்படும் நடிகராகிவிட்டார் அசோக் செல்வன். தற்போது ஹாஸ்டல், தீனி போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்தப்படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன. இந்நிலையில் அடுத்தப்படியாக 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார். இவருடன் நடிகர் நாசர் மகன் அபி ஹாசனும் இன்னொரு நாயகனாக நடிக்கிறார். அஞ்சு குரியன், ரித்விகா நாயகிகளாக நடிக்க, விஷால் வெங்கட் இயக்குகிறார். இப்படத்தின் டைட்டில் போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார்.