டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் |

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர் வடிவேலு. சில ஆண்டுகளாக நடிப்பில் இருந்து ஒதுங்கி இருக்கும் வடிவேலு இன்று கொரோனா நிதி தருவதற்காக தலைமை செயலகம் வந்தார். தலைமை செயலகத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் 5 லட்சம் நிதியை நேரடியாக கொடுத்தவர் வெளியில் வந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது
நல்லதே நடக்கும்
பதில் - நல்லதே நடக்கும்.
![]() |
கொங்கு நாடு