ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 40வது படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் துவங்கியது. இந்தப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். சில தினங்களுக்கு முன் துவங்கிய இந்தப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட சூர்யா, துப்பாக்கியை நீட்டியபடி நிழல் மறைவாக நிற்பது போன்ற ஒரு அதிரடியான புகைப்படம் ஒன்றை படக்குழு வெளியிட்டனர்.
தற்போது கையில் மிகப்பெரிய கத்தியுடன் வேட்டி கட்டிய சூர்யா நடந்து செல்வது போல சில் அவுட்டில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள் ஒன்றுகொன்று மாறுபட்ட இந்த இரண்டு புகைப்படங்களையும் பார்க்கும்போது இயக்குனர் பாண்டிராஜ் தனது வழக்கமான பாணியிலிருந்து மாறி புதிதாக ஒரு விஷயத்தை முயற்சித்து பார்க்கிறாரோ என்றே நினைக்க தோன்றுகிறது.