பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 40வது படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் துவங்கியது. இந்தப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். சில தினங்களுக்கு முன் துவங்கிய இந்தப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட சூர்யா, துப்பாக்கியை நீட்டியபடி நிழல் மறைவாக நிற்பது போன்ற ஒரு அதிரடியான புகைப்படம் ஒன்றை படக்குழு வெளியிட்டனர்.
தற்போது கையில் மிகப்பெரிய கத்தியுடன் வேட்டி கட்டிய சூர்யா நடந்து செல்வது போல சில் அவுட்டில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள் ஒன்றுகொன்று மாறுபட்ட இந்த இரண்டு புகைப்படங்களையும் பார்க்கும்போது இயக்குனர் பாண்டிராஜ் தனது வழக்கமான பாணியிலிருந்து மாறி புதிதாக ஒரு விஷயத்தை முயற்சித்து பார்க்கிறாரோ என்றே நினைக்க தோன்றுகிறது.