இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் |
கொரோனா தொற்று தீவிரமாகி வரும் வேளையில் நடிகை ராதிகாவும் இந்நோய் தொற்றுக்கு ஆளானதாக செய்திகள் வந்தன. செக் மோசடி வழக்கில் கோர்ட்டில் அவர் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் கொரோனா பிரச்னையால் அவர் ஆஜராகவில்லை என கூறப்பட்டது.
இந்நிலையில் இதை அவர் மறுத்துள்ளார் ராதிகா. இதுப்பற்றி சமூகவலைதளத்தில், ‛‛எனக்கு கொரோனா பிரச்னை இல்லை. இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசிக்கு பின் லேசான உடல் வலி மட்டுமே உள்ளது. வேறு எந்த பிரச்னையும் இல்லை. என்னை பற்றி வரும் செய்திகள் அனைத்து பொய்யானவை . நீதிமன்றத்தில் நாங்கள் நீதியை பெற போராடி வருகிறோம். மீண்டும் எனது வழக்கமான பணியை தொடங்கி விட்டேன் என பதிவிட்டுள்ளார்.