‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

அண்ணாத்த, சாணிக்காயிதம் படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், சமீபகாலமாக சோசியல் மீடியாவில் சுறுசுறுப்பாக இருக்கிறார். அவ்வப்போது தனது போட்டோ, வீடியோக்களையும் வெளியிட்டு வருபவர் தற்போது கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலில் தனது பெற்றோருடன் சாமி தரிசனம் செய்த பிறகு எடுத்த போட்டோக்களை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த போட்டோவில் கேரள பாரம்பரிய சேலையில் இருக்கும் கீர்த்தி சுரேஷ், ஒரு பதிவும் போட்டுள்ளார். அதில், குருவாயூர் கோயிலில் தரிசனத்திற்கு பிறகு ஒரு ஆனந்தமான காலை. புன்னகைக்கும் கண்களுடன் சிரித்த முகம். இந்த சேலையை அணிய நான் அர்த்தம் கொண்டிருந்தேன். இறுதியாக நான் அணிந்தேன். பூர்ணிமா பிராணாவுக்கும், ஸ்டைலிஸ்டாக இருந்த எனது அம்மாவுக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.




