பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
தன்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீதாஞ்சலியை 2011ல் இரண்டாவது திருமணம் செய்தார் இயக்குனர் செல்வராகவன். இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். சமூகவலைதளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் கீதாஞ்சலி. அதில் , ‛‛2010ல் செல்வராகவனிடம் பணியாற்றிய சமயத்தில் அவரின் ‛கானல் நீர்' கதையை படித்து தான் அவர் மீது காதல் வயப்பட்டேன். இந்த கதையை தழுவி தான் ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் இரண்டாம் உலகம் படத்தை அவர் எடுத்தார் என்றார். மேலும் இந்த கதையை அப்படியே மீண்டும் படமாக்குவீர்களா என்ற கேள்விக்கு நிச்சயம் வேறு ஒரு தளத்தில் எனது ஸ்டைலில் எடுப்பேன் என செல்வராகவன் அந்த வீடியோவில் கீதாஞ்சலியிடம் தெரிவித்தார்.