பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
துரைராஜ் இயக்கத்தில் டிக் டாக் புகழ் இலக்கியா நடிப்பில் உருவாகியுள்ள படம் நீ சுடத்தான் வந்தியா. நாயகனாக அருண்குமார் நடித்துள்ளார். இலக்கியா கூறுகையில், ''சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது என் கனவு. அது நிறைவேறி இருக்கிறது. சினிமா எவ்வளவு சிரமம் என்பதை இப்போது புரிந்தது. இந்தப்படம் அடல்ட் படம். எனக்கு பிடித்தது நடித்தேன். டிக் டாக்கில் கவர்ச்சியாக வீடியோ பதிவிட்டதால் நல்ல ரீச் கிடைத்தது. அதனால் தொடர்ந்து அந்த மாதிரி பதிவுகளை போட்டேன். டிக்டாக் தான் எனக்கு சினிமா வாய்ப்பு தந்தது. என்னை பொறுத்தவரை மக்களிடம் நான் தெரிய வேண்டும். நல்ல படங்களில் நடிக்க வேண்டும். சினிமாவில் எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிக்க தயார்'' என்கிறார்.