மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
பிகில், தனுஷ் ராசி நேயர்களை படங்களில் நடித்த நடிகை ரெபா மோனிகா ஜான், நேற்று தனது பிறந்தநாளை துபாயில் கொண்டாடினார். அங்கு இன்ப அதிர்ச்சியாக அவர் நீண்ட நாட்களாக காதலித்து வந்த ஜோய் மோன் பங்கேற்று, அவரிடம் காதலை வெளிப்படுத்தினார். இதை ரெபா ஏற்றதோடு, இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடந்தது.
''லாக்டவுனால் 6 மாதங்களாக ரெபாவை சந்திக்கவில்லை, அவரை பார்த்ததும் காதல் சொல்ல தோன்றியது'' என ஜோய் மோன் தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே இருவரும் காதலித்து வந்தனர். இப்போது அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.
ரெபா மோனிகா ஜான் தற்போது விஷ்ணு விஷால் உடன் எப்ஐஆர் படத்தில் நடித்துள்ளார். இதுதவிர வெப்சீரிஸிலும் நடிக்கிறார்.