ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் செய்த ரகளை! தேவரா படவிழா ரத்து!! | யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்! - இயக்குனர் ஷங்கர் எச்சரிக்கை | சுயமரியாதை முக்கியம்... என்னிடம் மன்னிப்பு கேளுங்க : விஜய் படம் குறித்த வதந்திக்கு சிம்ரன் கடும் பதிலடி | எல்லை மீறும் இளசுகள்: தீயாய் பரவும் திரிஷா 'ஏஐ' வீடியோ | பிளாஷ்பேக் : குழந்தையாக வந்தார், சிறுமியாக மறைந்தார் : மின்னி மறைந்த ஷோபா வாழ்க்கை | கதையின் நாயகனாக விநாயகன் ; வில்லனாக மம்முட்டி | கவியூர் பொன்னம்மாவின் மறைவும் மஞ்சு வாரியரின் நிறைவேறாத ஆசையும் | செப்டம்பர் 27ல் நான்கு முனைப் போட்டி | 'ஜானு பாப்பா' என அழைக்கும் ரசிகர்கள் : ஜான்வி கபூர் மகிழ்ச்சி | பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் |
என்னதான் உறவினர்கள் என்றாலும் நடிகர் அருண் விஜய்யும் இயக்குனர் ஹரியும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுவதற்கான காலம் இப்போது தான் கனிந்து வந்துள்ளது. அருண்விஜய்யின் 33வது படமாகவும் ஹரியின் 16வது படமாகவும் உருவாக இருக்கும் இந்தப்படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்தநிலையில் இந்தப்படத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபுவும் தற்போது இணைந்துள்ளார். ஏற்கனவே தடம் படத்தில் அருண்விஜய்யுடன் இணைந்து காமெடி கலந்த குணச்சித்திர கதாபாத்திரத்தில் யோகிபாபு நடித்திருந்தார். அதேசமயம் இயக்குனர் ஹரியின் டைரக்சனில் முதன்முறையாக யோகிபாபு நடிக்கிறார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.