ரஜினியே ரத்தத்தை நம்பி தான் படம் எடுக்கிறார் : ராதாரவி பேச்சு | இந்து தர்மத்தை சினிமாவில் சொல்வதை நினைத்து பெருமைப்படுகிறேன் : ‛ஹனுமன்' ஹீரோ | பார்வையாளர்களின் பதிலை மட்டுமே மதிக்கிறேன் : பல்லவி ஜோஷி | 100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி |
சமூகவலைதளங்களில் மிக தீவிரமாக இயங்கக் கூடியவர் நடிகை சமந்தா. இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், சமூகவலைதளங்களில் டிரால் செய்யப்படுவது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என கேட்டார்.
அதற்கு பதில் அளித்த சமந்தா, “ஒரு காலத்தில் டிரால் செய்யப்படும் போது அதை நினைத்தே தூக்கத்தை தொலைத்தேன். இதனால் பல இரவுகள் தூக்கம் இல்லாமல் இருந்திருக்கிறேன். ஆனால் இப்போதெல்லாம் டிராலர்களை நினைத்தாலே சிரிப்பு வந்துவிடுகிறது”, என குறிப்பிட்டார்.