சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? | மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை |
'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி, அடுத்தப்பட வேலைகளில் இறங்கி உள்ளார். இவருக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது. தனது படத்தில் நடித்த நடிகையும், இயக்குனர் அகத்தியனின் 3வது மகளுமான நிரஞ்சனியை திருமணம் செய்கிறார். இது காதல் திருமணம். ஆடை வடிவமைப்பாளரான நிரஞ்சனி ஏராளமான படங்களில் பணியாற்றி உள்ளார். விரைவில் திருமணம் தேதியை அறிவிக்க உள்ளனர்.
'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்று அர்த்தம்...' என்ற பாடல் இவர்களுக்கு பொருந்தி இருக்கிறது.