துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
சிம்பு நடித்த வந்தா ராஜாவாத்தான் வருவேன் படம் வெளியாகி 2 வருடம் ஆகும் நிலையில், அடுத்தபடியாக அவர் நடித்துள்ள ஈஸ்வரன் படம் ஜனவரி 14-ல் திரைக்கு வருகிறது. இதனால் இப்படத்தை அவரது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர். அதேசமயம் இப்படம் வெளியீடு தொடர்பாக சிக்கலும் ஓடிக் கொண்டு இருக்கிறது. இதனால் படம் வெளியாகுமா, ஆகாதா என்ற குழப்பமான நிலை நீடிக்கிறது.
இந்நிலையில் ஈஸ்வரன் படத்திற்கு முன்பே வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க தொடங்கிய மாநாடு படத்தின் படப்பிடிப்பு சில பல பிரச்னைகளை கடந்து மீண்டும் துவங்கி நடந்து வருகிறது. ஏற்கனவே படத்தின் சில போஸ்டர்கள் ரசிகர்களை ஈர்த்த நிலையில் இப்போது பொங்கல் அன்று படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாக இருக்கிறது.