இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

தெலுங்கு சினிமாவில் 'கப்பர் சிங், டி.ஜே, மிஸ்டர் பச்சான்' போன்ற மாஸ் மசாலா படங்களை இயக்கி பெயர் பெற்றவர் ஹரிஷ் ஷங்கர். தற்போது இவர் பவன் கல்யாணை வைத்து 'உஸ்தாத் பகத் சிங்' படத்தை இயக்கி வருகிறார்.
இதையடுத்து ஹரிஷ் ஷங்கர் தில் ராஜூ தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனத்திற்கு புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக விஜய் தேவரகொண்டா நடிக்கவுள்ளார் என உறுதியாகியுள்ளது. பெரும்பாலும் விஜய் தேவரகொண்டா கதை களத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களில் நடிப்பார். ஆனால், இந்த முறை முழு நீள ஆக்சன் மசாலா படத்தில் இறங்கி நடிக்கவுள்ளார் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.