சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி கதையின் நாயகனாக நடித்துள்ள மாமன் திரைப்படம் மே 16ல் ரிலீசானது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் கோவையில் சூரி பேட்டியளிக்கையில், ‛‛ஓ.டி.டி., தளங்கள் வருகையால், தியேட்டர்களுக்கு படம் பார்க்க வருவோர் எண்ணிக்கை குறைந்து விட்டதாக சொல்வது தவறு. ஹீரோவாக நடிக்க கைவசம் படங்கள் இருப்பதால், இனி காமெடி பாத்திரங்களில் நடிக்க வாய்ப்பில்லை. 'வெண்ணிலா கபடிக்குழு' போன்ற கதை சொன்னால், கண்டிப்பாக ஹீரோவாக நடிப்பேன்'' என்றார்.